கோவையில் யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்ட தரப்பினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவையில் யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்ட தரப்பினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.